தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை


UPDATED : மே 06, 2026 09:45 PM

ADDED : மே 06, 2026 09:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 09:45 PM ADDED : மே 06, 2026 09:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனூர்:சின்னமனூர் பி.டி.ஆர்., வாய்க்கால் தெருவில் வசித்தவர் ராஜேஷ் 38, இவரது மனைவி வினோதா 33. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

தேங்காய் வெட்டும் கூலி தொழிலாளியாக இருந்த ராஜேஷ், தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்து விட்டு தனியார் தென்னந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us