sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ரூ.70 லட்சம் செலவில் ரோடு அமைக்க சர்வே பணி துவக்கம்

/

 ரூ.70 லட்சம் செலவில் ரோடு அமைக்க சர்வே பணி துவக்கம்

 ரூ.70 லட்சம் செலவில் ரோடு அமைக்க சர்வே பணி துவக்கம்

 ரூ.70 லட்சம் செலவில் ரோடு அமைக்க சர்வே பணி துவக்கம்


ADDED : டிச 16, 2025 06:07 AM

Google News

ADDED : டிச 16, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே கீழச்சொக்கநாதபுரம் சுந்தரராஜபுரம் இணைப்பு ரோடு அமைக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான சர்வே பணிகள் துவங்கி உள்ளன.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது கீழச்சொக்கநாதபுரம். நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கீழச்சொக்கநாத புரத்தில் இருந்து அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் செல்வதற்கு இணைப்பு பாதை இருந்தும் ரோடு வசதி இல்லை.

பாதை முழுவதும் முட்புதராக வளர்ந்து இருந்தது. இதனால் கீழச் சொக்கநாதபுரம், சுந்தரராஜபுரம் மக்கள் நடந்து செல்ல முடியாமல், சுற்றிச் செல்லும் நிலையில் சிரமம் அடைந்தனர். இதனால் கீழச்சொக்கநாதபுரம் சுந்தரராஜபுரம் செல்ல ஒரு கி.மீ., தூரம் வடிகால் வசதியுடன் 24 அடி அகலத்தில் தார் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சர்வே பணிகள் துவங்கி உள்ளன.






      Dinamalar
      Follow us