/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆசிரியர்கள் 3வது நாளாக காத்திருப்பு
/
ஆசிரியர்கள் 3வது நாளாக காத்திருப்பு
ADDED : ஜன 08, 2026 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பெருந்திட்ட வளாகத்தில் சி.இ.ஓ., அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் வீரேந்திர பிரபு தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயக்குமார், பன்னீர்செல்வம், வேல்முருகன், பவித்ரா, லதா, சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

