நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் சர்வதே அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் எச்.முகமது மீரான் தலைமை வகித்தார். பேராசிரியர் கமால் நாசர் முன்னிலை வகித்தார் . உதவி பேராசிரியர் ஷாகுல் ஹமீது வரவேற்றார்.
திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உதவி பேராசிரியர் தமீம் அன்சாரிபேசினார். உதவி பேராசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.