ADDED : ஜன 09, 2026 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 4வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வீரேந்திர பிரபு தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயக்குமார், பன்னீர்செல்வம், சுரேஷ், ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்க சுமார் 119 ஆசிரியர்கள் முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்திருந்தனர்.

