sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நிருபரை அரிவாளால் தாக்கிய மூவர் கைது

/

நிருபரை அரிவாளால் தாக்கிய மூவர் கைது

நிருபரை அரிவாளால் தாக்கிய மூவர் கைது

நிருபரை அரிவாளால் தாக்கிய மூவர் கைது


ADDED : நவ 15, 2024 05:36 AM

Google News

ADDED : நவ 15, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: ஆண்டிபட்டி அருகே நிருபரை அரிவாளால் தாக்கிய 3 பேரை கண்டமனுார் போலீசார் கைது செய்தனர்.

கண்டமனுார் அருகே ஜி. உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி 50, ஒரு நாளிதழில் நிருபராக பணிபுரிகிறார். நேற்று முன் தினம் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோயிலை சுத்தம் செய்யும் பணியில் மனைவியுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது எரதிமக்காள்பட்டியைச் சேர்ந்த கணேசன், சின்னச்சாமி, ஜி.உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டிக்கண்ணன் ஆகியோர் அப்பகுதியில் அரிவாளுடன் ஓடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து எங்கே ஓடுகிறீர்கள் என்று பால்பாண்டி கேட்டார். அப்போது கையில் வைத்திருந்த அரிவாளால், பால்பாண்டியின் இடது பக்க தலையில் வெட்டினர்.

இதில் பால்பாண்டி காயம் அடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டமனுார் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us