ADDED : ஜூன் 18, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சேது பாஸ்கரன் தெரு பாண்டி 71, போடி கீழத் தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 52, போடி நாட்டாண்மைகாரர் தெருவை சேர்ந்தவர் மணி பாரதி 30.
இவர்கள் மூவரும் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தனர். போடி டவுன் போலீசார் மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.