sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

/

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது


ADDED : நவ 25, 2024 04:07 AM

Google News

ADDED : நவ 25, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வேனில் கடத்தப்பட்ட 1365 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்ட மூவரை கைது செய்தனர்.

ஆண்டிபட்டி காளியம்மன் கோயில் அருகில் உத்தமபாளையம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிற்காமல் சென்ற வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.

39 மூடைகளில் 1365 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசி, வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இக்கடத்தலில் ஈடுபட்டதாக ஊஞ்சாம்பட்டி கோபாலகிருஷ்ணன் 26, தும்மக்குண்டைச் சேர்ந்த விஷ்வா 19, அல்லிநகரத்தைச் சேர்ந்த அபினேஷ் 25, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அரிசி மூடைகள் உத்தமபாளையம் சிவில் சப்ளை கோடவுனில் ஒப்படைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us