sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரிகள் பறிமுதல்

/

 மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரிகள் பறிமுதல்

 மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரிகள் பறிமுதல்

 மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரிகள் பறிமுதல்


ADDED : டிச 25, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் மகாராஜன், இதே பகுதியைச் சேர்ந்த சற்குணம், பாலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன், துரைராஜபுரம் காலனி சேர்ந்த பாண்திரன், பெரியகுளம் டி. கள்ளிப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி, கார்த்திக், லட்சுமிபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ், சருத்துப்பட்டியை சேர்ந்த குமரேசன், உத்தமபாளையத்தைச் சேர்ந்த தர்விஸ் மைதீன் ஆகிய 9 பேரும் போடி டி.புதுக்கோட்டை அருகே அம்பர மலை அடிவாரத்தில் அனுமதி இன்றி டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி கடத்த முயன்றனர்.

போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய சற்குணம், பிரபாகரன், பாலசுப்ரமணி உட்பட ஒன்பது பேர் மீது போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மணலுடன் ஆறு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us