sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கேளையாடு வேட்டை இருவர் கைது

/

கேளையாடு வேட்டை இருவர் கைது

கேளையாடு வேட்டை இருவர் கைது

கேளையாடு வேட்டை இருவர் கைது


ADDED : ஜன 18, 2024 06:06 AM

Google News

ADDED : ஜன 18, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு கல்லார் குருசுபாறையில் ஏலத்தோட்டத்தில் கண்ணி வைத்து கேளையாட்டை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தனியார் ஏலத்தோட்டத்தில் தொழிலாளர்களான மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சோவித்லால் 35, தேவிலால் 38, ஆகியோர் வைத்த கண்ணியில் கேளையாடு சிக்கி பலியானது.

அதன் இறைச்சியை இருவரும் சமைத்து உண்டனர். அச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தெரியவந்தது. தேவிகுளம் வனத்துறை அதிகாரி வெஜி தலைமையில் வனக்காவலர்கள் இருவரையும் கைது செய்து கேளையாடு இறைச்சியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us