sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இருவர் தற்கொலை

/

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை


ADDED : டிச 28, 2024 07:21 AM

Google News

ADDED : டிச 28, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி அருகே சிலமலை ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் 52. இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் பிளேட் வைத்து உள்ளனர்.

இதனால் ஏற்பட்ட வலியால் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். 20 நாட்களுக்கு முன்பு வலி தாங்க முடியாத நிலையில் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள சுத்துவாங்கி ஓடையில் இருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி மகேஸ்வரி புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* போடி அருகே துரைராஜபுரம் காலனி சேர்ந்தவர் வைஷ்ணவி 29. இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வயிற்று வலியால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயார் அழகுமணி புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us