sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலர் திருட்டு: இருவர் கைது

/

டூவீலர் திருட்டு: இருவர் கைது

டூவீலர் திருட்டு: இருவர் கைது

டூவீலர் திருட்டு: இருவர் கைது


ADDED : பிப் 19, 2025 06:52 AM

Google News

ADDED : பிப் 19, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் காசிராஜன் 22. கட்டட தொழிலாளி. இவர் இரு நாட்களுக்கு முன் தினம் இரவில் தனது டூவீலரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் பார்த்த போது டூவீலர் காணவில்லை.

இதுபோல போடி வஞ்சி ஓடை தெருவை சேர்ந்தவர் கண்ணன் 51. கட்டட தொழிலாளி. இவர் 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான டூவீலரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் காணாமல் போனது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

காசிராஜன், கண்ணன் புகாரில் போலீசார் விசாரணை செய்ததில் போடி புதுக்காலனியை சேர்ந்த 14 வயதுடைய மூன்று சிறுவர்கள் திருடியது தெரிந்தது. இவர்களிடம் விசாரித்ததில், புதுக்காலனியை சேர்ந்த சதீஷ்குமார் 34. பத்திரகாளிபுரத்தை சேர்ந்த வீரமணி 35. ஆகியோரிடம் டூவீலரை விற்பனை செய்தது தெரிந்தது.

போடி டவுன் போலீசார் சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததோடு, சதீஷ்குமார் வீரமணி இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us