sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஒரே நாளில் இரண்டு டூவீலர்கள் திருட்டு

/

 ஒரே நாளில் இரண்டு டூவீலர்கள் திருட்டு

 ஒரே நாளில் இரண்டு டூவீலர்கள் திருட்டு

 ஒரே நாளில் இரண்டு டூவீலர்கள் திருட்டு


ADDED : டிச 01, 2025 06:16 AM

Google News

ADDED : டிச 01, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு டூவீலர்களை மர்ம நபர்கள், திருடிச் சென்றதால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

தென்கரை இடுக்கடிலாட் தெரு முத்துச்சாமி 51. வீட்டின் முன் இரவில் டூவீலரை நிறுத்தி பூட்டி விட்டு காலையில் பார்க்கும்போது, டூவீலர் திருடு போனது. இதே போல் டி.கள்ளிப்பட்டி வைரமுத்து தெரு குணா 30. இவரும் வீட்டின் முன் தனது டூவீலரை நிறுத்திவிட்டு காலையில் பார்க்கும்போது மர்ம நபர்கள் டூவீலரை திருடிச் சென்றனர்.

பெரியகுளம் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு டூவீலர்கள் திருட்டு போனது பொது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து உடனே திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us