sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்கள் பறிமுதல்; மூவர் கைது

/

போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்கள் பறிமுதல்; மூவர் கைது

போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்கள் பறிமுதல்; மூவர் கைது

போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்கள் பறிமுதல்; மூவர் கைது


ADDED : ஆக 26, 2025 04:21 AM

Google News

ADDED : ஆக 26, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: க.விலக்கு அருகே தனியார் மண்டபத்தில் நடந்த காதணி விழாவில் பங்கேற்க சென்றவர்கள் வாகனங்களை கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் க.விலக்கு அருகே நிறுத்தி போக்கு வரத்துக்கு இடையூறு செய்தனர். இதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.

அந்த வழியாக சென்ற க.விலக்கு எஸ்.எஸ்.ஐ., சிவகுமார் ரோட்டில் இடையூறாக நிறுத்தப்பட்ட டிராக்டர்கள், லாரியை பறிமுதல் செய்து, வாகனங்களை ரோட்டில் நிறுத்தி இடையூறு செய்த முத்தனம்பட்டியைச் சேர்ந்த கேசவன் 25, பால்பாண்டி 38, மரிக்குண்டு பழனிவேல்ராஜன் 27, ஆகியோரை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us