sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆய்வு ரயில் மோதியதில் பெண், 15 ஆடுகள் சாவு

/

ஆய்வு ரயில் மோதியதில் பெண், 15 ஆடுகள் சாவு

ஆய்வு ரயில் மோதியதில் பெண், 15 ஆடுகள் சாவு

ஆய்வு ரயில் மோதியதில் பெண், 15 ஆடுகள் சாவு


ADDED : நவ 10, 2025 01:22 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மதுரையில் இருந்த போடி சென்ற ஆய்வு ரயில் மோதியதில், பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 ஆடுகளும் உயிரிழந்தன.

தேனி, அரண்மனைப்புதுாரை சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மனைவி பத்ரகாளி, 55, ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று ஆடுகளை மதுரை சாலையில் உள்ள ராஜாகுளம் கண்மாய்க்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

நேற்று மாலை, ஆடுகளை தண்டவாளம் வழியாக வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது, அவ்வழியாக மதுரையில் இருந்து போடி சென்று கொண்டிருந்த ஆய்வு ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பத்ரகாளி பலியானார். மேலும், 15 ஆடுகளும் உடல் சிதறி பலியாகின. தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us