நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அரசு ஐ.டி. ஐ.,யில் மகளிர் தினவிழா ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் தலைமையில் நடந்தது. நிர்வாக அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
இன்றைய சமூகத்தில் பெண்களின் முன்னேற்றம், தொழில்நுட்பத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் தேனி மின்வாரிய இளநிலை பொறியாளர் ரோஜாராணி, கவுசல்யா தஸ்தகீர் பேசினர். ஐ.டி.ஐ., மேலாண்மை குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,பத்மாவதி, அபர்ணாதேவி பங்கேற்றனர்.

