ADDED : ஏப் 24, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
மூணாறு:மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் கோவிலூர் நகரைச் சேர்ந்தவர் அருள்முருகன் 38. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மரம் வெட்டும் தொழிலாளியான அருள்முருகன் வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
