sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : அக் 30, 2025 04:28 AM

Google News

ADDED : அக் 30, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூர் ஒத்தவீடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன் 40, இவரது மனைவி குருபாக்கியம் 38, இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

குருபாக்கியம் சில ஆண்டுகளுக்கு முன் பாம்பு கடித்து இறந்து விட்டார்.

பின்னர் மாரியப்பன் திருமங்கலத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். அடிக்கடி குடித்து விட்டு வந்து சண்டை போடுவதால், பாண்டியம்மாள் கோபித்து கொண்டு அப்பா வீட்டிற்கு சென்று விட்டார். மாரியப்பனும் அங்கு சென்று சிறிது காலம் இருந்துள்ளார்.

தீபாவளிக்கு சின்னமனுாருக்கு வந்தவர், தனது வீட்டில் துாக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்ன மனூர் போலீசார் விசாரிக் கின்றனர்.






      Dinamalar
      Follow us