UPDATED : ஜூலை 01, 2026 07:54 PM
ADDED : ஜூலை 01, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றியம் ஜி.
கல்லுப்பட்டி அரசமரத் தெருவை சேர்ந்தவர் கார்த்திகை பாண்டி 28. தேங்காய் வெட்டும் தொழிலாளி. நண்பரை பார்ப்பதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. தாயார் முத்தம்மாள் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
