நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:கோம்பை சின்னங்குளத்தை சேர்ந்தவர் மதன்குமார் (28).
இவருக்கு திருமணம் ஆகி ஏழு மாதம் ஆகிறது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதன்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோம்பை போலீசார் விசாரிக்கின்றனர்.

