sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பாம்பு கடித்து இளைஞர் பலி

/

 பாம்பு கடித்து இளைஞர் பலி

 பாம்பு கடித்து இளைஞர் பலி

 பாம்பு கடித்து இளைஞர் பலி


ADDED : நவ 17, 2025 12:09 AM

Google News

ADDED : நவ 17, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தோட்டத்தில் புல் அறுக்கும் போது பாம்பு கடித்ததில் மருதுபாண்டியன் பலியானார்.

பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலம் மேலத்தெரு மருதுபாண்டியன் 28. இவரது தோட்டத்தில் புல் அறுக்கும் போது வலது காலில் பாம்பு கடித்தது.

உறவினர் ஆனந்த், மருதுபாண்டியனை டூவீலரில் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். சிகிச்சை பலன் இன்றி மருதுபாண்டியன் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us