ADDED : நவ 17, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தோட்டத்தில் புல் அறுக்கும் போது பாம்பு கடித்ததில் மருதுபாண்டியன் பலியானார்.
பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலம் மேலத்தெரு மருதுபாண்டியன் 28. இவரது தோட்டத்தில் புல் அறுக்கும் போது வலது காலில் பாம்பு கடித்தது.
உறவினர் ஆனந்த், மருதுபாண்டியனை டூவீலரில் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். சிகிச்சை பலன் இன்றி மருதுபாண்டியன் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

