sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சோனியாவை விமர்சனம் செய்த மாஜி தி.மு.க., பிரமுகர் கைது

/

சோனியாவை விமர்சனம் செய்த மாஜி தி.மு.க., பிரமுகர் கைது

சோனியாவை விமர்சனம் செய்த மாஜி தி.மு.க., பிரமுகர் கைது

சோனியாவை விமர்சனம் செய்த மாஜி தி.மு.க., பிரமுகர் கைது


ADDED : ஆக 16, 2011 06:14 PM

Google News

ADDED : ஆக 16, 2011 06:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் வாகை முத்தழகன்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க., இவரை கட்சியிலிருந்து நீக்கியது. இந்நிலையில் கடந்த ஜூலை 30ம் தேதி நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அ.தி.மு.க.,வை விமர்சித்து பேசினார். இது குறித்து அ.தி.மு.க.,வின் உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முத்தழகன் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து பேசுவதற்காக உதயகுமாரை சந்தித்தார். அப்போது இரு தரப்புக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வாகை முத்தழகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us