sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

வல்லவன்கோட்டையில் இன்றுமனு நீதி நாள் கூட்டம்

/

வல்லவன்கோட்டையில் இன்றுமனு நீதி நாள் கூட்டம்

வல்லவன்கோட்டையில் இன்றுமனு நீதி நாள் கூட்டம்

வல்லவன்கோட்டையில் இன்றுமனு நீதி நாள் கூட்டம்


ADDED : ஜூலை 13, 2011 01:39 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:வல்லவன்கோட்டை, துலுக்கர்பட்டியில் இன்று (13ம் தேதி) மனு நீதி நாள் கூட்டம் நடக்கிறது.நெல்லை தாலுகா மதவக்குறிச்சி குறு வட்டம் வல்லவன்கோட்டை மற்றும் துலுக்கர்பட்டி கிராமங்களில் கிராம சமுதாய நலக் கூடத்தில் நாளை (13ம் தேதி) காலை 10 மணிக்கு மனுநீதி நாள் கூட்டம் நடக்கிறது.

டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி தலைமை வகிக்கிறார். இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று தாசில்தார் அபுல்காசீம் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us