sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஆழ்வார்குறிச்சி கோயிலில் செந்தூர காப்பு வழிபாடு

/

ஆழ்வார்குறிச்சி கோயிலில் செந்தூர காப்பு வழிபாடு

ஆழ்வார்குறிச்சி கோயிலில் செந்தூர காப்பு வழிபாடு

ஆழ்வார்குறிச்சி கோயிலில் செந்தூர காப்பு வழிபாடு


ADDED : ஜூலை 14, 2011 01:09 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக அனுமனுக்கு செந்தூர காப்பு வழிபாடு நடந்தது.ஆழ்வார்குறிச்சி கீழ கிராமத்தில் வேங்கடேச பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் வேங்கடேசபெருமாள், சீதா, பூமாதேவியர், ஆஞ்சநேயர், லெட்சுமி நரமசிம்மர், கருடர் உட்பட பரிவார தேவதைகள் எழுந்தருளியுள்ளனர். இங்கு தூணில் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உலக நன்மைக்காக ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.சிறப்பு பூஜைகளை ரெங்கநாத ஐயங்கார், நம்பிநாராயணன், சம்பத்குமார் செய்திருந்தனர்.










      Dinamalar
      Follow us