sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்

/

கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்

கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்

கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்


ADDED : ஜூலை 14, 2011 01:14 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வள்ளியூர் : வள்ளியூர் அருகே கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் முத்துவேலர் அமராவதி டிரஸ்ட் இணைந்து நடத்திய இலவச ரத்தவகை கண்டறியும் சிறப்பு முகாம் கலந்தபனை டி.டி.டி.ஏ.

நடுநிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பர்னபாஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜெயகுமார் வரவேற்றார். உதவி தொடக்ககல்வி அலுவலர் கிறிஸ்டோபர் முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் 70 குழந்தைகளுக்கு இலவசமாக ரத்தவகை கண்டறியப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் டாக்டர் சங்கரன், சென்டரல் ரோட்டரி சங்க செயலாளர் ஆறுமுகநயினார், பொருளாளர் முருகன், பார்வதி சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us