sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

குடிநீர் உறிஞ்சியமோட்டார்கள் பறிமுதல்

/

குடிநீர் உறிஞ்சியமோட்டார்கள் பறிமுதல்

குடிநீர் உறிஞ்சியமோட்டார்கள் பறிமுதல்

குடிநீர் உறிஞ்சியமோட்டார்கள் பறிமுதல்


ADDED : ஜூலை 13, 2011 01:41 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் நகராட்சியில் குடிநீர் உறிஞ்சியதாக 12 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்தின் போது குழாயில் மின் மோட்டார்களை பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதாக புகார் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று நகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், இன்ஜினியர் வாசுதேவன், ஒவர்சியர் சிவசுப்பிரமணியன், மேற்பார்வையாளர் முத்துப்பாண்டியன் ஆகியோர் கக்கன்நகர், அண்ணாநகர், ஓடைத்தெரு, முத்துராமலிங்கம் தெரு ஆகிய இடங்களில் குடிநீர் வினியோகத்தின் போது சோதனை செய்தனர். அப்போது குடிநீர் குழாயில் குடிநீரை உறிஞ்சியதாக 12 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us