sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மோதலில் ஈடுபட்ட 7 மாணவர்கள் கைது

/

மோதலில் ஈடுபட்ட 7 மாணவர்கள் கைது

மோதலில் ஈடுபட்ட 7 மாணவர்கள் கைது

மோதலில் ஈடுபட்ட 7 மாணவர்கள் கைது


ADDED : ஜூலை 03, 2024 02:23 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூன்றடைப்பு அருகே மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைவேளையின்போது பிளஸ்டூ பயிலும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பாக ஜாதி ரீதியாக பிரிந்து அவர்கள் மோதிக்கொண்டனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமுற்றவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றடைப்பு போலீசார் விசாரித்தனர். மோதலில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us