sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

/

ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது


ADDED : ஜூன் 16, 2024 07:05 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 07:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வண்ணார்பேட்டையை சேர்ந்த சிவபெருமாள் (42) என்பவர் கைது செய்யப்பட்டார்.ரயில்வே போலீசார்,வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனை நடத்தினர். குடிபோதையில் வெடிகுண்டு இருப்பதாக போன் மிரட்டல் விடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us