sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பள்ளி மாணவர்களிடையே ஜாதி மோதல்

/

பள்ளி மாணவர்களிடையே ஜாதி மோதல்

பள்ளி மாணவர்களிடையே ஜாதி மோதல்

பள்ளி மாணவர்களிடையே ஜாதி மோதல்

2


ADDED : ஜூலை 02, 2024 05:16 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:16 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியாக நடந்த மோதலில் இருவர் காயமுற்றனர்.

நாங்குநேரி தாலுகா மூன்றடைப்பு அருகே மருதகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மதியம் இடைவேளையின்போது பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் இரு தரப்பாக ஜாதி ரீதியாக மோதிக்கொண்டனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமுற்றவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்றடைப்பு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.

நாங்குநேரியில் பள்ளி மாணவர்களுடையே ஏற்பட்ட ஜாதி மோதல் முடிவுக்கு வந்து அமைதி ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மருதகுளத்தில் ஜாதி மோதல் ஏற்பட்டுள்ளதால் போலீசார், கல்வித்துறையினர் மாணவர்களிடையே சுமூகமான நிலை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்






      Dinamalar
      Follow us