sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கண்டித்த லாரி உரிமையாளரை கொலை செய்த டிரைவர் கைது

/

கண்டித்த லாரி உரிமையாளரை கொலை செய்த டிரைவர் கைது

கண்டித்த லாரி உரிமையாளரை கொலை செய்த டிரைவர் கைது

கண்டித்த லாரி உரிமையாளரை கொலை செய்த டிரைவர் கைது

1


ADDED : ஆக 24, 2024 02:12 AM

Google News

ADDED : ஆக 24, 2024 02:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி,:கடலுாரைச் சேர்ந்தவர் பிரியமுருகன், 45. இவர், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்டிகைபேரியில் குடும்பத்துடன் வசித்தார்.

சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்தார். இவரிடம் வள்ளியூர் நம்பியான்விளையைச் சேர்ந்த வசந்தகுமார், 25, என்பவர் டிரைவராக வேலை பார்த்தார்.

நேற்று முன்தினம் இரவு, இருவரும் வள்ளியூர் குளக்கரையில் மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், வசந்தகுமார் பிரியமுருகனை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார். கத்திக்குத்து காயமடைந்த அந்த நபர் இறந்தார்.

காரணம்


வசந்தகுமார் லாரி வாடகை பணத்தை முறையாக கொடுக்கவில்லை. இதை பிரியமுருகன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலையாளி வசந்தகுமாரை, வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us