sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

குழந்தைகளுடன் தந்தை தற்கொலை

/

குழந்தைகளுடன் தந்தை தற்கொலை

குழந்தைகளுடன் தந்தை தற்கொலை

குழந்தைகளுடன் தந்தை தற்கொலை


ADDED : ஜூலை 11, 2024 02:19 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பணகுடி அருகே, அண்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ், 41, கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு ராபின், 14, காவியா, 11, என இரண்டு குழந்தைகள் உள்ளனர். உமா, அண்மையில் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார்; ரமேஷ் குழந்தைகளை கவனித்து வந்தார்.

கடன் பிரச்னையால் ரமேஷ் சிரமப்பட்டார். நேற்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us