sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கணவன் கொலை மனைவி கைது

/

கணவன் கொலை மனைவி கைது

கணவன் கொலை மனைவி கைது

கணவன் கொலை மனைவி கைது


ADDED : ஜூலை 13, 2024 09:50 PM

Google News

ADDED : ஜூலை 13, 2024 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் அருகே தடியம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம், 44. இவரது மனைவி பூமாரி, 42. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே பிரச்னையில் தகராறு ஏற்பட்டது,

அப்போது பூமாரி, கணவனை கல்லால் தாக்கினார். இதில் சந்தானம் வீட்டு முன் ரத்தக்காயங்களுடன் இறந்தார்.

மானுார் போலீசார் பூமாரியை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us