sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பினாயில் விவகாரம் விசாரணை துவக்கம்

/

பினாயில் விவகாரம் விசாரணை துவக்கம்

பினாயில் விவகாரம் விசாரணை துவக்கம்

பினாயில் விவகாரம் விசாரணை துவக்கம்


ADDED : மே 11, 2024 10:15 PM

Google News

ADDED : மே 11, 2024 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் மார்ச் மாதம் பினாயில் வாங்கியதாக ரூ. 55 லட்சத்திற்கு பில் வந்தது. ஜனவரி முதல் மார்ச் வரை விடுமுறையில் இருந்த மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, ஏப்ரலில் மீண்டும் பொறுப்பேற்ற போது இவ்வளவு அதிக தொகைக்கு பினாயில் வாங்கப்பட்டுள்ளதா என சந்தேகமடைந்தார்.

பில்லுக்கு அனுமதி மறுத்தார். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரேவிடம் புகார் தெரிவித்தார்.

மாநகர நல அலுவலரின் விடுமுறை காலத்தில் இந்த மோசடிக்கு துணை போன அதிகாரிகள் குறித்து கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சென்னையில் உள்ள நகராட்சிகளின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பினாயில் பில் மற்றும் ஆவணங்களை சென்னைக்கு அனுப்புமாறு கேட்டுள்ளனர்.

எனவே ரூ. 55 லட்சம் பினாயில் விவகாரத்தில் துரித விசாரணை நடத்தினால் உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் வரை சிக்குவார்கள் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us