sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பெரியம்மாவை அடித்து கொன்றவர் கைது

/

பெரியம்மாவை அடித்து கொன்றவர் கைது

பெரியம்மாவை அடித்து கொன்றவர் கைது

பெரியம்மாவை அடித்து கொன்றவர் கைது


ADDED : ஜூன் 13, 2024 02:50 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:இரண்டு ஏக்கர் நிலத்தை தனக்கு தராத பெரியம்மாவை உலக்கையால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலியை அடுத்த திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த சுடலை மனைவி முப்பிடாதி 55. சுடலை காலமாகிவிட்டார்.

அவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் திருவேங்கடநாதபுரத்தில் உள்ளது. அதனை தனக்கு தருமாறு சுடலையின் தம்பி மகன் பாலமுருகன் 24, கேட்டார். இதற்கு முப்பிடாதி சம்மதிக்கவில்லை. ஜூன் 10ல் திருவேங்கடநாதபுரத்தில் வைத்து சொத்து பிரச்னையில் பெரியம்மா முப்பிடாதியை உலக்கையால் அடித்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முப்பிடாதி நேற்று இறந்தார். பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us