/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலி :250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
/
திருநெல்வேலி :250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
திருநெல்வேலி :250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
திருநெல்வேலி :250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
ADDED : ஜூலை 14, 2024 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களிடையே ஜாதி மோதல் நடந்த 7 அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர், ஆசிரியைகள், ஆசிரியர்கள் 250க்கும் மேற்பட்டோர் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.