sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதியதில் இருவர் பலி

/

ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதியதில் இருவர் பலி

ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதியதில் இருவர் பலி

ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதியதில் இருவர் பலி


ADDED : மே 09, 2024 11:38 PM

Google News

ADDED : மே 09, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி வண்ணார்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட இருவர் பலியாயினர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் செல்வ விநாயகம் 45. தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்.

நேற்று முன்தினம் இரவில் தனது உதவியாளர் மதார் என்பவருடன் ஆம்புலன்சில் திருநெல்வேலி வந்தார். இரவு 11:30 மணியளவில் வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலத்தின் மீது வந்தபோது எதிரே மேலப்பாளையத்தில் இருந்து டூவீலரில் வேகமாக வந்த ஆனந்த் 19, என்பவர் ஆம்புலன்ஸ் மீது மோதினார். இதில் ஆம்புலன்ஸ் முன் பகுதி சேதமுற்றது.

அதன் டிரைவர் செல்வ விநாயகம் சம்பவ இடத்திலேயே பலியானார். காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த் நேற்று பலியானார். போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us