sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கரடி கடித்து பெண் காயம்

/

கரடி கடித்து பெண் காயம்

கரடி கடித்து பெண் காயம்

கரடி கடித்து பெண் காயம்


ADDED : ஜூன் 19, 2024 01:53 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

களக்காடு:களக்காட்டில் கரடி கடித்து பெண் பலத்த காயம் அடைந்தார்.

களக்காடு கக்கன்நகரை சேர்ந்தவர் பவானி,55. கூலித் தொழிலாளி. தோட்டத்தில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார். வாழை மரங்களுக்கு இடையில் பதுங்கியிருந்த கரடி, பவானி மீது பாய்ந்தது. அவரை ஓடஓட விரட்டி, கடித்துக் குதறியது. படுகாயமடைந்த பவானி ரத்தம் சொட்டச் சொட்ட வீட்டுக்கு நடந்தே வந்தார். உறவினர்கள் அவரை களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஊருக்குள் திரியும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us