sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

3 திருமணம் செய்த பெண் அடித்து கொலை

/

3 திருமணம் செய்த பெண் அடித்து கொலை

3 திருமணம் செய்த பெண் அடித்து கொலை

3 திருமணம் செய்த பெண் அடித்து கொலை


ADDED : அக் 17, 2024 02:51 AM

Google News

ADDED : அக் 17, 2024 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அயன்சிங்கம்பட்டியை சேர்ந்தவர் முத்துலெட்சுமி, 30. இவருக்கு 9 வயதில் மகள், 6 வயதில் மகன் உள்ளனர்.

மூன்றாவதாக திருமணம் செய்தமுருகன் என்பவரையும் பிரிந்து, தந்தை பலவேசம் வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.போலீசார் விசாரித்தனர். சந்தேகத்தில்முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us