sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 ஒளி, ஒலி அமைப்பாளரை கொன்ற 4 பேர் சிக்கினர்

/

 ஒளி, ஒலி அமைப்பாளரை கொன்ற 4 பேர் சிக்கினர்

 ஒளி, ஒலி அமைப்பாளரை கொன்ற 4 பேர் சிக்கினர்

 ஒளி, ஒலி அமைப்பாளரை கொன்ற 4 பேர் சிக்கினர்


ADDED : டிச 29, 2025 06:28 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: ஒளி, ஒலி அமைப்பாளரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மூன்று சிறுவர் உட்பட நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், காக்கநல்லுாரைச் சேர்ந்தவர் மாரியப்பன், 51, ஒளி, ஒலி அமைப்பாளர். நேற்று முன்தினம் இரவு, டூ - வீலரில் ஊருக்கு சென்றபோது, ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி, கொலை செய்தது.

இதை கண்டித்து, அவரின் கிராம மக்கள் மறியல் செய்தனர். விக்கிரமசிங்கபுரம் போலீசார் பேச்சு நடத்தி, சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி, 19, மற்றும், 18 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்களை, கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us