sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கழிவு மருந்து கொட்டிய பிரதிநிதி கைது

/

கழிவு மருந்து கொட்டிய பிரதிநிதி கைது

கழிவு மருந்து கொட்டிய பிரதிநிதி கைது

கழிவு மருந்து கொட்டிய பிரதிநிதி கைது


ADDED : பிப் 11, 2025 05:29 AM

Google News

ADDED : பிப் 11, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில், மருத்துவக் கழிவுகளை ரோட்டோரம் கொட்டிய மருந்து நிறுவன பிரதிநிதி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ராஜகோபாலபுரம், நான்குவழிச் சாலையில் சில தினங்களுக்கு முன் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.

ஏற்கனவே பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால், இதுகுறித்தும் சர்ச்சை ஏற்பட்டது.

பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர். சமாதானபுரம் சக்தி நகரைச் சேர்ந்த கார்த்திகேயன், 35, என்பவர் ஒரு மருந்து கம்பெனியில் பிரதிநிதியாக இருந்தார்.

அவருக்கு இலவசமாக வழங்கப்பட்ட மருந்துகள் காலாவதியானால், அவற்றை அவர், 10 மாதங்களுக்கு முன் ரோட்டோரமாகக் கொட்டினார்.

இதை அறிந்த போலீசார், அவரை கைது செய்து சொந்த ஜாமினில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us