sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 துணை இயக்குநரை சிக்க வைக்க முயற்சி; மேலும் இரு தீயணைப்பு வீரர்கள் சஸ்பெண்ட்

/

 துணை இயக்குநரை சிக்க வைக்க முயற்சி; மேலும் இரு தீயணைப்பு வீரர்கள் சஸ்பெண்ட்

 துணை இயக்குநரை சிக்க வைக்க முயற்சி; மேலும் இரு தீயணைப்பு வீரர்கள் சஸ்பெண்ட்

 துணை இயக்குநரை சிக்க வைக்க முயற்சி; மேலும் இரு தீயணைப்பு வீரர்கள் சஸ்பெண்ட்

1


UPDATED : டிச 11, 2025 09:08 AM

ADDED : டிச 11, 2025 05:06 AM

Google News

UPDATED : டிச 11, 2025 09:08 AM ADDED : டிச 11, 2025 05:06 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநரை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க முயற்சித்த மேலும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநர் சரவணபாபுவை 50, லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க திட்டமிட்ட கும்பல், நவம்பர் 17 இரவு, துணை இயக்குநர் அலுவலகத்தில் ரூ.2.50 லட்சத்தை மர்ம நபர் மூலம் வைத்தனர். பின்னர் அதே நபர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்து சோதனை நடத்தச் செய்தனர்.

இந்த சம்பவத்தில் பின்னணியாக இருந்த துாத்துக்குடி தீயணைப்பு வீரர் ஆனந்த், திருநெல்வேலி டவுன் தீயணைப்பு வீரர் மூர்த்தி, சென்னை அம்பத்துார் வீரர் முருகேஷ், மேலும் பணம் வைத்துச் சென்ற விஜய் மற்றும் முத்துசுடலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்தீயணைப்பு வீரர் மூர்த்தியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்ரியா சஸ்பெண்ட் செய்தார். அதேபோல், வடசென்னை தீயணைப்பு வீரர் முருகேஷை மாவட்ட அலுவலர் லோகநாதன் சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலர் மீது விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us