sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கவின் ஆணவக்கொலையில் எஸ்.ஐ.,க்கு ஜாமின் மறுப்பு

/

கவின் ஆணவக்கொலையில் எஸ்.ஐ.,க்கு ஜாமின் மறுப்பு

கவின் ஆணவக்கொலையில் எஸ்.ஐ.,க்கு ஜாமின் மறுப்பு

கவின் ஆணவக்கொலையில் எஸ்.ஐ.,க்கு ஜாமின் மறுப்பு


ADDED : அக் 11, 2025 02:07 AM

Google News

ADDED : அக் 11, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடந்த மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலையில் கைதான எஸ்.ஐ., சரவணனுக்கு ஜாமின் வழங்க மாவட்ட கோர்ட் மறுத்து விட்டது.

சென்னை டி.சி.எஸ்., நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றிய கவின் செல்வ கணேஷ் சுபாஷினி என்ற பெண்ணை காதலித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுபாஷினி சகோதரர் சுர்ஜித்தால் ஜூலை 27 திருநெல்வேலியில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சுபாஷினியின் தந்தை சரவணன் (எஸ்.ஐ., ஆக உள்ளார்), தாய் கிருஷ்ணகுமாரி (இவரும் எஸ்.ஐ.,), தம்பி சுர்ஜித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுர்ஜித் மற்றும் தந்தை சரவணன் ஆகியோர் திருநெல்வேலி சிறையில் உள்ளனர்.

சரவணன் ஜாமின் கோரி மாவட்ட கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. வழக்கு விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் ஜாமின் வழங்குவது விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனக்கூறி நீதிபதி ஹேமா ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.






      Dinamalar
      Follow us