sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அரிசியில் வண்டு: விற்பனையாளர் 'சஸ்பெண்ட்'

/

அரிசியில் வண்டு: விற்பனையாளர் 'சஸ்பெண்ட்'

அரிசியில் வண்டு: விற்பனையாளர் 'சஸ்பெண்ட்'

அரிசியில் வண்டு: விற்பனையாளர் 'சஸ்பெண்ட்'


ADDED : பிப் 05, 2025 02:38 AM

Google News

ADDED : பிப் 05, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:பத்தமடை ரேஷன் கடையில் விநியோகிக்கப்பட்ட அரிசியில் வண்டுகள் இருந்தது குறித்து பெண் புகார் அளித்ததால் விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பேரூராட்சி பகுதி 1 ரேஷன் கடையில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட அரிசியில் வண்டுகள் இருந்தன.

மாரியம்மாள் என்பவர் இது குறித்து புகார் அளித்தார். அந்த வீடியோ வெளியானது. இதனையடுத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ரேஷன் கடையில் ஒரு மூடையில் மட்டும் வண்டுகள் இருந்ததும் தவறுதலாக அந்த பெண்ணுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதனை கண்டு கொள்ளாமல் அரிசி வழங்கிய விற்பனையாளர் சங்கரலிங்கம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us