sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மாணவர்களிடையே ஜாதி மோதல் திருநெல்வேலியில் டி.ஜி.பி., ஆலோசனை

/

மாணவர்களிடையே ஜாதி மோதல் திருநெல்வேலியில் டி.ஜி.பி., ஆலோசனை

மாணவர்களிடையே ஜாதி மோதல் திருநெல்வேலியில் டி.ஜி.பி., ஆலோசனை

மாணவர்களிடையே ஜாதி மோதல் திருநெல்வேலியில் டி.ஜி.பி., ஆலோசனை

1


ADDED : செப் 28, 2024 08:00 AM

Google News

ADDED : செப் 28, 2024 08:00 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : தென் மாவட்டங்களில், பள்ளி மாணவர்களிடையே தொடர்ந்து நடந்து வரும் ஜாதி மோதல்கள் குறித்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால், திருநெல்வேலியில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் டி.ஜி.பி.,யுடன் தென் மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா, திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, டி.ஐ.ஜி., மூர்த்தி, எஸ்.பி.,க்கள் மற்றும் உதவி ஐ.ஜி., ஸ்ரீநாத் பங்கேற்றனர்.

தென்மாவட்டங்களில் நடந்து வரும் ஜாதி மோதல் தொடர்பான வன்கொடுமைகள், சமீப காலமாக பள்ளி மாணவர்களிடம் நடந்து வரும் ஜாதி மோதல்கள், வகுப்புகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வருவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஆலோசிக்கப்பட்டன.

சி.ஐ.டி., உணவு பொருள் கடத்தல், லஞ்ச ஒழிப்பு போலீஸ் உள்ளிட்ட மற்ற பிரிவு அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இன்று திருநெல்வேலியில் ஆயுதப்படை வளாகத்தில் போலீசாரிடம் குறைகளை கேட்டு மனு பெறுகிறார்.






      Dinamalar
      Follow us