sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சென்னை ஐயப்ப பக்தர் ஆற்றில் மூழ்கி பலி

/

சென்னை ஐயப்ப பக்தர் ஆற்றில் மூழ்கி பலி

சென்னை ஐயப்ப பக்தர் ஆற்றில் மூழ்கி பலி

சென்னை ஐயப்ப பக்தர் ஆற்றில் மூழ்கி பலி


ADDED : ஜன 03, 2025 11:49 PM

Google News

ADDED : ஜன 03, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:சென்னை வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு வேனில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

நேற்று மாலை திருநெல்வேலி -- மதுரை நான்கு வழிச்சாலையில் நாரணம்மாள்புரம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். இதில் சென்னை வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சங்கர் மகன் சுப்பிரமணி என்ற சுரேஷ் 24, நீரில் மூழ்கி பலியானார். திருநெல்வேலி தீயணைப்பு படையினர் அவரது உடலை மீட்டனர். தாழையூத்து போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us