sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 சமையல் தொழிலாளி கொலை

/

 சமையல் தொழிலாளி கொலை

 சமையல் தொழிலாளி கொலை

 சமையல் தொழிலாளி கொலை


ADDED : பிப் 10, 2026 04:22 AM

Google News

ADDED : பிப் 10, 2026 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: சமையல் தொழிலாளியை வெட்டி கொன்ற மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாணாங்குளத்தை சேர்ந்தவர் இசக்கிபாண்டி, 50; சமையல் தொழிலாளி. இவரது மனைவியும் மகனும், கேரளாவில் தங்கி, வடை வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியே வசித்த இசக்கிபாண்டி, நேற்று இரவு, வீட்டருகே, தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். மூன்றடைப்பு போலீசார், கொலையாளிகளை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us