sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மகள் காதல் திருமணம் தந்தை தற்கொலை

/

மகள் காதல் திருமணம் தந்தை தற்கொலை

மகள் காதல் திருமணம் தந்தை தற்கொலை

மகள் காதல் திருமணம் தந்தை தற்கொலை


ADDED : மார் 20, 2025 02:14 AM

Google News

ADDED : மார் 20, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் மகள் காதலித்து வேறு சமூக வாலிபரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி ஜங்ஷன் மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்தவர் குமார் 46. பெயிண்டர். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அங்குள்ள கோயிலில் பூஜாரியாக பணியாற்றியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள். இதனால் மனமுடைந்த குமார் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தச்சநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us