/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கூடங்குளம் அருகே இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
/
கூடங்குளம் அருகே இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
ADDED : ஆக 24, 2024 03:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே பஞ்சல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கிளாத்தி மீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.