/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தி.மு.க., கவுன்சிலரின் கணவர் கைது
/
தி.மு.க., கவுன்சிலரின் கணவர் கைது
ADDED : ஜன 03, 2024 11:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் டாஸ்மாக் பாரில் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க.,கவுன்சிலரின் கணவர் ராஜா கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.