sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பயணியரை காப்பாற்றி உயிரை விட்ட டிரைவர்

/

பயணியரை காப்பாற்றி உயிரை விட்ட டிரைவர்

பயணியரை காப்பாற்றி உயிரை விட்ட டிரைவர்

பயணியரை காப்பாற்றி உயிரை விட்ட டிரைவர்

2


ADDED : ஏப் 05, 2025 02:53 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 02:53 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இருந்து நேற்று அதிகாலை, 5:00க்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்ட அரசு பஸ்சை, கடையநல்லுாரைச் சேர்ந்த டிரைவர் மாரியப்பன், 55, ஓட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பஸ் ஸ்டாண்டில் பயணியரை இறக்கிவிட்டு, தெற்கு மெயின் ரோட்டில் சென்றபோது, மாரியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பஸ்சை ஓரமாக நிறுத்தி, மயக்கமடைந்து சுருண்டு விழுந்தார்.

அவரை அருகில்உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது டாக்டர்கள், அவர் இறந்ததாக கூறினர்.

பஸ்சில், 52 பயணியர் இருந்தபோதும், எவருக்கும் பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாக பஸ்சை நிறுத்திய டிரைவரின் செயல், அவரது பொறுப்புணர்வை வெளிப்படுத்திய போதும், அவரது மரணம் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us